"யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்குமாறு எடப்பாடியிடம் ராகுல் காந்தி கேட்டாரா..?"

0 1610

குடியரசுத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்குமாறு, அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமியை ராகுல் காந்தி தொடர்பு கொண்டதாக வெளியான செய்தி தவறானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி பலவீனப்படுத்த முயற்சிகள் நடக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments